Tag: சென்னை உயர்நீதிமன்றம்

அருணை பொறியியல்  கல்லூரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் : தமிழக அரசு உறுதி

சென்னை தமிழக அரசு அருணை பொறியியல் கல்லூரியில் ஆக்கிரமிப்புக்கள் கண்டறிந்தால் உடனே அகற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமைச்சர் ஏ வ வேலுக்கு சொந்தமான அருணை…

பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: தானே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தானே விசாரிப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியில்…

இன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை…

சென்னை உயர் நீதிமன்ற 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த 5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மொத்த…

மத்திய அமைச்சர் மீது அவதூறு வழக்கு : உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அமைச்சர் எல் முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளது. தமிழக பாஜக செயலர் சீனிவாசன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள…

ஜெயலலிதா மரணம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா ஃபால்லோயர்ஸ் கட்சித் தலைவரும்…

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற…

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான பொங்கல் பரிசு முறைகேடு வழக்கு! செப்.11-ல் இறுதி விசாரணை

சென்னை: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமிமீது தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 11ந்தேதி நடைபெறும் என சென்னை…

செந்தில் பாலாஜி ஜாமின் மனு விவகாரம்: தலைமை நீதிபதியிடம் முறையிட பரிந்துரை…

சென்னை: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை யார் விசாரணை செய்வது என்பது குறித்த முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்ற…

கடலூர் மாவட்டத்தில் பாமக ஆண்டு விழா கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

ன்னை சென்னை உயர்நீதிமன்றம் பாமகவின் 35ஆம் ஆண்டு விழா கூட்டத்தைக் கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி…