Tag: சென்னை உயர்நீதிமன்றம்

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மீதான பொங்கல் பரிசு முறைகேடு வழக்கு! செப்.11-ல் இறுதி விசாரணை

சென்னை: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமிமீது தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 11ந்தேதி நடைபெறும் என சென்னை…

செந்தில் பாலாஜி ஜாமின் மனு விவகாரம்: தலைமை நீதிபதியிடம் முறையிட பரிந்துரை…

சென்னை: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை யார் விசாரணை செய்வது என்பது குறித்த முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்ற…

கடலூர் மாவட்டத்தில் பாமக ஆண்டு விழா கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

ன்னை சென்னை உயர்நீதிமன்றம் பாமகவின் 35ஆம் ஆண்டு விழா கூட்டத்தைக் கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி…

திருமனத் தகவல்  இணையதளங்கள் : உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் திருமண தகவல் இணைய தளங்களை ஒழுக்கு படுத்தும் விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் பெண் மருத்துவரைத் திருமணம் செய்வதாகக்…

செந்தில் பாலாஜியின் காவல் ஆகஸ்டு 28ஆம் தேதிவரை நீட்டிப்பு!

சென்னை: பல்வேறு ஊழல் வழக்குகள் காரணமாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்டு 28ஆம் தேதி நீட்டித்து சிறப்பு நீதிமன்றம்…

எடப்பாடிக்கு மேலும் ஒரு வெற்றி: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு…

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் உயர்நீதிமன்றம் : ஆர் எஸ் பாரதி கருத்து

சென்னை சொத்துக் குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் சென்னை உயர்நீதிமன்றம் குறித்து திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த…

நீதிமன்றம் ஒரு கட்சிக்கு அல்லது அரசுக்கோ உரித்தானது அல்ல: அமைச்சர்கள்மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி காட்டம்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து தமிழக அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரிக் கேள்வி எழுப்பி உள்ளார். நீதிமன்றம் ஒரு…

பொன்முடி வழக்கைத் தொடர்ந்து, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு மீதான ஊழல் வழக்கை மீண்டும் கையில் எடுத்த சென்னை உயர்நீதிமன்றம்…!

சென்னை: மாவட்ட நீதிமன்றத்தால், தள்ளுபடி செய்யப்பட்ட கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு ஆகிய 2 அமைச்சர்கள் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே கையில் எடுத்து மீண்டும் விசாரணை…

அரசு தரப்பு வாதங்களைத் தொடங்காவிட்டாலும் தீர்ப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வழக்குகளில் அரசுத் தரப்பு வாதங்களைத் தொடங்காவிட்டாலும் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நடைபெற்று…