Tag: சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவால் வரதராஜப் பெருமாள் கோவில் வழிபாட்டில் சுமுக முடிவு  பக்தர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை ஆகிய இருபிரிவினரும் இணைந்து வழிபாடு நடத்தினர். வைணவர்களில் வடகலை மற்றும் தென்கலை என…

பள்ளத்தில் விழுந்ததால் டிஸ்மிஸ்.. கை கொடுத்த நீதிமன்றம்…

சென்னை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் ஒரு ஆயுதப்படை வீரருக்கு மீண்டும் பணி அளிக்கப்பட்டுள்ளது. தனி மனிதனுக்கும், அரசு ஊழியருக்கும் கடைசி புகலிடமாக நீதிமன்றமே உள்ளது என்பதை எடுத்துக்காட்டும்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிய போராட்டம்: ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் தடை

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியத்தில், ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க…

பொய்யான தகவலுக்கு வாட்ஸ்அப்பில் மன்னிப்பு கேட்டால் தான் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை பொய்யான தகவலைப் பரப்பியதற்கு வாட்ஸ்அப்பில் மன்னிப்பு கேட்டால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப் படும் எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோவை…

போராட்டம், பேரணிக்கு தடை விதிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உண்டு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் முறையற்ற போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. மக்கள்…

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சங்க தேர்தல் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி நடிகர் சங்க…

உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக்: ஹைகோர்ட் கருத்தை தமிழக அரசு ஏற்க விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் என்ற சென்னை உயர்நீதிமன்ற கருத்தை தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.…

7 பேரையும் விடுவித்தால் சர்வதேச தாக்கத்தை ஏற்படுத்தும்: நளினி விடுதலை வழக்கில் ஹைகோர்ட்டில் மத்திய அரசு வாதம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சென்னை…

வாக்கு எண்ணிக்கை முறைகேடின்றி நடக்க உத்தரவிட வேண்டும்! திமுக வழக்கு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், “வாக்கு எண்ணிக்கை முறைகேடின்றி நடைபெற உத்தரவிட வேண்டும்” தி.மு.க சார்பில் உயர்நீதிமன்றத்தில்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: காஞ்சி ஆட்சியருக்கு ஹைகோர்ட் பிடி வாரண்ட்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் திட்டத்தின் கீழ் சிப்காட் வளாகத்துக்காக நிலம்…