நீதிமன்ற உத்தரவால் வரதராஜப் பெருமாள் கோவில் வழிபாட்டில் சுமுக முடிவு பக்தர்கள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம் நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை ஆகிய இருபிரிவினரும் இணைந்து வழிபாடு நடத்தினர். வைணவர்களில் வடகலை மற்றும் தென்கலை என…