தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம்: ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி…
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி…
சென்னை: மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பித்த 1மணி நேரத்தில் இ.பாஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும்…
சென்னை: வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத்தலங்களை மீண்டும்…
சென்னை: திருமணம், மருத்துவ காரணங்களுக்காக, மரணம் போன்ற அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்பபவர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்குவது குறித்து தமிழகஅரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி…
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என கூறி…
சென்னை மலேசிய நாட்டில் உள்ள 350 இந்தியர்களை விமானச் சேவை இல்லாததால் அழைத்து வர முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து…
சென்னை: தனியார் அமைப்புகள் நேரடியாக நிவாரணம் வழங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு மீது ஏப்.15ம் தேதி விசாரணை வருகிறது. தனியார் அமைப்புகள் கொரோனா…
சென்னை ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய…
சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவைப்படும் கிருமி நாசினி அதிக விலைக்கு விற்கபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…
சென்னை தமிழகத்தில் அரிய நோய்கள் சிகிச்சைக்குத் தேவையான நிதி இல்லை என்பதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியை தெரிவித்துள்ளது. அரிய நோயான லைசோமால் ஸ்டோரேஜ் டிசார்டர் என்னும் நோய்…