நீட் தேர்வு, மாநில சுயாட்சி, இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட கவர்னர் உரையின் சிறப்பம்சங்கள்..
சென்னை: தமிழ்நாடு 16 -வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி…