Tag: சபாநாயகர் அப்பாவு

நாளை பட்ஜெட்: கலைவாணர் அரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நாளை தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற உள்ள கலைவாணர் அரங்கை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழக…

நாளை கூடுகிறது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல்…

சென்னை: தமிழக சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. தேர்தலில் வெற்றிபெற்று முதன்முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள திமுகதலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான, தமிழக…

29 நாட்கள் நடைபெறும் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்- முழு விவரம்!

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 13-ந்தேதி தொடங்கி 29 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு…

தமிழ்நாட்டில் முதல்முறையாக காகிதம் இல்லாத e-budget: கணினி பொருத்தும் பணி தீவிரம்…

சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக காகிதம் இல்லாத e-budget தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களுக்காக கணினி பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி…

தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா: சென்னை வந்தடைந்தார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்…

சென்னை: தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம்…

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா – கருணாநிதி படம் திறப்பு: ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் கலந்துகொள்ள, சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு நேரில்…

சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் சர்ச்சை: ஈஸ்வரன் பேச்சை நீக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் குறித்து திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவரான ஈஸ்வரன் பேச்சுசர்ச்சையானது. இந்த நிலையில், அவரது பேச்சை நீக்க…

தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக ‘இ-பட்ஜெட்’ தாக்கல் செய்ய நடவடிக்கை! சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக மின்னணு முறையில் பட்ஜெட் (இ-பட்ஜெட்) தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு கூறினார். தமிழ்நாட்டில் திமுகஅரசு பொறுப்பேற்ற பிறகு…

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, அக்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில்…

திமுக அடக்க முடியாத யானை!: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை…

சென்னை: அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்க முடியாத யானை என ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். திமுக அடக்க…