தமிழ்நாடு சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக 4 பேர் நியமனம்! சபாநாயகர் அப்பாவு…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாற்றுத் தலைவர்களாக 4 பேரை நியமனம் செய்து, சபாநாயகர் அப்பாவு அறிவித்து உள்ளார். இவர்கள் சட்டப்பேரவையில் தலைவர் இல்லாதபோது பேரவையை நடத்தும் வகையில்…