Tag: சசிகலா

மதுசூதனனை காண அப்போலோவை முற்றுகையிட்ட எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா… பரபரப்பு…

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலன் குறித்து விசாரிக்க , அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்…

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து நடத்த சசிகலா முடிவு…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் பரவிய நிலையில், அதை தொடர்ந்து நடத்த…

கூவத்தூரில் சசிகலாவுக்கு அடிமைகளாக இருந்தீர்களா? எடப்பாடியை வறுத்தெடுத்த செந்தமிழன்…

சென்னை: கூவத்தூரில் சசிகலாவுக்கு அடிமைகளாக இருந்தீர்களா? என முன்னாள் முதல்வரும், அதிமுக துனை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடியை முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய அமமுக துணைப்பொதுச்செயலாளருமான செந்தமிழன் கடுமையாக…

கொலை மிரட்டல் புகார் – சசிகலா மீது வழக்குப்பதிவு

சென்னை: தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மீது விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீசார் 6 பிரிவுகளின் கீழ்…

சசிகலாவுடன் பேசிய மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிக்கை…

சென்னை: சசிகலாவுடன் பேசிய மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இதுதொடர்பாக…

சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கம்! அதிமுக தீர்மானம் – முழு விவரம்…

சென்னை: இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கம் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என…

சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

வாணியம்பாடி: சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா சட்டமன்ற தேர்தலின் போது…

மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும்! மோடிஅரசுக்கு வக்காலத்து வாங்கும் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ஒன்றியஅரசு என அழைக்கக்கூடாது, மத்தியஅரசு என்றுதான் அழைக்க வேண்டும், மக்கள் அப்படிதான் மக்கள் அழைக்கின்றனர் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,…

நான் விரைவில் வந்து கட்சியைச் சரி செய்வேன் – சசிகலாவின் தொலைபேசி உரையாடலால் பரபரப்பு

சென்னை விரைவில் தாம் வந்து கட்சியைச் சரி செய்து விடுவதாக சசிகலா தொலைபேசியில் பேசியதாக ஒரு செய்து வெளி வந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா…

சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு…!

சென்னை: சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து அவர் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா அவருடன் போயஸ் கார்டன் இல்லத்தில் 30…