Tag: சசிகலா

செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்! மீண்டும் பரபரப்புக்குள்ளான அசியல்களம்…

சென்னை; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன் இன்று காலை திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். இது தமிழக அரசியல்களத்தில் மீண்டும் பரபரப்பை ற்படுத்தி உள்ளது.…

எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் – எடப்பாடிக்கு10 நாட்கள் கெடு! செங்கோட்டையன்

கோபி: பெரும் பரபரப்புக்கு மத்தியில் செய்தியளார்களை சந்தித்த மூத்த அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும்…

அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: அதிமுக இணைய வேண்டும், அதனால் மீண்டும் அரசியலில் இறங்குவதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், அதிமுகவிற்கும் அந்த அம்மாவிற்கும் ( சசிகலா ) எந்த சம்பந்தமும் இல்லை…

மீண்டும் அதிமுகவில் எண்ட்ரி கொடுக்கும் சசிகலா

சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவில் தனது எண்ட்ரி ஆரம்பமாகி விட்டதாக கூறி உள்ளார். நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னை…

2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே குறி வைக்கும் சசிகலா

தஞ்சாவூர் ஜெயலலிதாவின் தோழியும் அமமுக தலைவருமான சசிகலா 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலைப் பற்றிப் பேசி உள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அமமுக…

ரஜினிகாந்த் – சசிகலா சந்திப்பு

சென்னை நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவைச் சந்தித்துள்ளார். சென்னை நகரில் உள்ள போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லம் அமைந்துள்ளது. இதற்கு…

கூவத்தூர் விவகாரம்: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவிடம் நஷ்ட ஈடு கேட்டு நடிகை திரிஷா நோட்டீஸ்…

சென்னை: நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சர்ச்சை பேச்சால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தான் மனவேதனை நடைத்துள்ளதாகவும் கூறியுள்ளதுடன், இதற்காக அவர்…

கூவத்தூரில் நடிகைகள்….? அதிமுக நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ‘நடிகை திரிஷா’ கொந்தளிப்பு…

சென்னை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ்நாட்டின் கூவத்தூர் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகி ஒருவர், இந்த விவகாரம் மற்றும், இதில்…

கோடநாடு பங்களாவுக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சசிகலா

நீலகிரி இன்று மாலை சசிகலா 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு பங்களாவுக்கு வருகை தருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான…

சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள் – தர்மஅடி வாங்கும் தமிழ்நாடு காவல்துறை! ஜெயக்குமார் கடும் விமர்சனம்…

ஈரோடு: தலைமைச் செயலத்தில் தேர்தல் ஆணையரை சந்தித்துவிட்டு திரும்பிய ஜெயக்குமார், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள் என்று விமர்சித்ததுடன், டிடிவி கூறியதுபோல, இரட்டை இல்லை…