கொரோனாவின் கோரத்தாக்குதலுக்கு நாடு முழுவதும் 30ஆயிரமும், தமிழகத்தில் 1400 குழந்தைகளும் அநாதைகளான பரிதாபம்…
சென்னை: நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாக்குதலுக்கு 30ஆயிரம் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து அநாதைகளாக ஆகி இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் 1400 குழந்தைகள் அநாதைகளாகி உள்ளனர் என்று…