ஆளுநர் தனது வரம்புகளை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்! கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
சென்னை: ஆளுநர் தனது வரம்புகளை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் குறித்து தலைமை…