Tag: கனமழை

மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

மும்பை: மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மும்பை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கொட்டித் தீர்த்த…

நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

சீனாவில்  கனமழை:  1 லட்சத்திற்கும் அதிகமானோர்  பாதிப்பு 

பீஜிங்: சீனாவில் 19 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் அன்ஹுய் மாகாணத்தில் வசித்து வந்த ஒரு லட்சத்து 37 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

டில்லி வங்கக் கடலின் வட மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் வீசிய…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார், தெற்கு, மத்திய வங்க கடல், கேரளா, லட்சத்தீவு…

மும்பை : தென்மேற்கு பருவமழை தொடக்கத்தால் மும்பையில் கனமழை

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மும்பையில் கனமழை பெய்துள்ளது சில தினங்களுக்கு முன்பு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த டவ்தே புயலால் மகாராஷ்டிராவில் மே…

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மழை நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தினருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். கன்யாகுமரி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால் பலர் வீடுகள் இழந்துள்ளனர்.…

இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு….!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. லெம்பாடா தீவில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும்…

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு…!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து…