Tag: கனமழை

சென்னையில் கடும் மழை : பழைய கட்டிடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை

சென்னை சென்னை நகரில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பழைய கட்டிடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை,…

கன மழை காரணமாக பூண்டி செம்பரம்பாக்கம் ஏரிகளை கண்காணிக்க எச்சரிக்கை 

சென்னை சென்னை நகரில் கனமழை பெய்ய உள்ளதால் பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை கண்காணிக்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த…

வியட்நாமில் புயல், மழையுடன் கடும் நிலச்சரிவு: 35 பேர் பலி, 59 பேர் மாயம்

ஹனோய்: வியட்நாம் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒட்டுமொத்தமாக 35 பேர் பலியாகி உள்ளனர். 59 பேர் காணாமல் போயுள்ளனர். மத்திய வியட்நாமின் நம் டிரா மை…

மழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா? காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு தமிழ் மழை…! ஏன் அடைமழை என்கிறோம்? அடைமழை = வினைத்தொகை! *அடைத்த மழை *அடைக்கின்ற மழை *அடைக்கும் மழை விடாமல் பெய்வதால், ஊரையே…

2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை : மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி…

வியட்நாமில் பெய்து வரும் கனமழை: பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

ஹனோய்: வியட்நாமில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 111 ஆக உயர்ந்துள்ளது. வியட்நாமில் சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் நாடு முழுவதும்…

சென்னை : ஒரு கிலோ வெங்காயம் ரூ.110க்கு விற்பனை

சென்னை சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர் மழை…

சென்னையில் அக்டோபர் 18 முதல் 21 வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் சென்னை…

மகாராஷ்டிராவில் தொடரும் கனமழை: சோலாப்பூர் மாவட்டத்தில் 8000 பேர் வெளியேற்றம்

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்துவரும் தொடர் கனமழையால் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இந் நிலையில் மழையால் உஜ்ஜையினி அணை நிரம்ப, அதனை திறக்க…

கன மழையால் வெள்ளத்தில் தவிக்கும் ஆந்திரா, தெலுங்கானா

ஐதராபாத் கடந்த 2 நாட்களாக நிற்காமல் பெய்து வரும் கனமழையால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கடும் வெள்ளத்தில் தவித்து வருகின்றன. சில நாட்களாக வங்கக் கடலில்…