Tag: கனமழை

குஜராத், ராஜஸ்தான் டில்லி மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை

டில்லி அடுத்த 3 நாட்களுக்கு டில்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை…

மும்பை, புனேயில் வரும் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பை: மும்பை, புனேயில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை உள்பட கடலோர பகுதிகளில்…

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கண்ணூர் உள்ளிட்ட பல மாவட்டத்தில், கன மழை…

முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்க்கும் பருவமழை: அணை நீர்மட்டம் 132 அடியை தாண்டியது

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டி இருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின்…

கேரளா : நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம்

டில்லி கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழஙக் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு…

கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையால் மும்பை நகரம் முடங்கியது

மும்பை சென்ற 46 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மும்பை நகரில் மழை பெய்து வருவதால் நகரம் முடங்கி உள்ளது கடந்த 3 நாட்களாக மும்பை நகரம் மற்றும்…

இன்னும் 4 நாட்களுக்கு கேரளாவில் கனமழை : ஆரஞ்சு எச்சரிக்கை

திருவனந்தபுரம் தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் கேரள…

இன்றும் சென்னையில் கன மழை : வாகன ஓட்டிகள் அவதி

சென்னை இன்றும் சென்னையில் மழை பெய்ததால் சாலைகளில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். நேற்று போல் இன்றும் சென்னையில் கன மழை பெய்தது. இதற்குத் தென்மேற்கு…

கனமழை, வெள்ளப்பெருக்கு: அசாம், பீகார் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கவுஹாத்தி: கனமழை, வெள்ளப்பெருக்கால் அசாம், பீகார் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் சில நாட்கள் பெய்து வரும் கனமழையால் 24…

அம்பன் புயல் : டெல்டா மாவட்டங்களில் சூறாவளி, கன மழை, – ஒருவர் பலி – வாழை தோப்பு நாசம்

தஞ்சை நேற்று டெல்டா மாவட்டங்களில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்ததால் 500 ஏக்கர் வாழை தோப்பு நாசமாகி ஒரு விவசாயி மின்னல் தாக்கி உயிர் இழந்துள்ளார். நேற்று…