நாளை 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு
சென்னை நாளை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி,…
சென்னை நாளை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி,…
சென்னை: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழகத்தில் வளிமண்டல…
நாகை: கனமழை காரணமாக நாகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் அறிவித்துள்ளார்.…
சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என…
சென்னை தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் கடந்த 2 தினங்களாக திடீர் எனப் பெய்த…
சென்னை நேற்று கனமழை பெய்து மக்கள் தவித்ததற்கு மத்திய அரசின் தாமதமே காரணம் என திமுக எம் பி தயாநிதி மாறன் கூறி உள்ளார். நேற்று திடீர்…
சென்னை: சென்னையில் நேற்று பெய்த மழை காரணமாக, பல இடங்களில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததால்,2 பேர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பகல் முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்…
சென்னை நேற்று பகல் முதல் சென்னையில் பெய்து வரும் மழை அளவு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. நேற்று பகல் திடீரென சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்…