விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்யத் தமிழக அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை
சென்னை தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதிப் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரி உள்ளார். தமிழகத்தில்…
சென்னை தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதிப் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரி உள்ளார். தமிழகத்தில்…
சென்னை இன்று கனமழை காரணமாகச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாகத் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை…
உதகமண்டலம் அனைத்து அணைகளும் கனமழையால் நிரம்பியும் உதகை மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் துயரம் அடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6 மாதங்களாக…
சென்னை பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்படும் வேளையில் கனமழை காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம்…
சென்னை தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இலங்கை கடலோரப்…
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு…
திருவனந்தபுரம் கனமழை காரணமாகக் கேரளாவில் அக்டோபர் 31 வரை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு…
திருவாரூர் கனமழை காரணமாகத் திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது…
ஸ்ரீநகர் நேற்று முன் தினம் முதல் ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கடும் மழை மற்றும் நிலச்சரிவால் மூவர் உயிர் இழந்துள்ளனர். நேற்று முன் தினம் முதல்…
காட்மண்டு கன மழை மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தில் 43 பேர் மரணம் அடைந்து 30 பேர் காணாமல் போய் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நேபாளத்தில் ஜூன் முதல்…