கனமழை : செங்கை, காஞ்சி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரம்பிய 272 ஏரிகள்
சென்னை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 272 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டி உள்ளன. தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில்…
சென்னை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 272 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டி உள்ளன. தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில்…
சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது தமிழகஅரசு. வடகிழக்கு பருவமழை…
சென்னை தொடர் கனமழை காரணமாகத் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள்…
சென்னை தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலையும் மழை விடாமல் பெய்து வருகிறது. பல இடங்களில்…
புதுச்சேரி நாளை தொடங்க இருந்த புதுச்சேரி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புக்களுக்கான பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற…
சென்னை: கனமழை எதிரொலியாகச் சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தாமதம் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப்…
சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி,…
சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குச் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. நாளை மறுநாள் அதாவது 9 மணிக்கு வங்கக்…
சென்னை: வங்கக் கடல் மேலடுக்கு சுழற்சியால் இன்றுமுதல் மேலும் 5நாட்கள் 10மாவட்டங் களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த இரண்டு…
சென்னை இன்று முதல் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று…