Tag: கனமழை

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு நாளன்றே விடுமுறை

சென்னை பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்படும் வேளையில் கனமழை காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம்…

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இலங்கை கடலோரப்‌…

கன மழை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ….!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு…

அக்டோபர் 31 வரை கேரளாவில் கனமழை ; மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் கனமழை காரணமாகக் கேரளாவில் அக்டோபர் 31 வரை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு…

கனமழையால் இடிந்து விழுந்த திருவாரூர் கமலாலயம் குளம் சுற்றுச் சுவர்

திருவாரூர் கனமழை காரணமாகத் திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது…

கடும் மழை, நிலச்சரிவால் ஜம்மு வில் மூவர் பலி : நெடுஞ்சாலைகள் மூடல்

ஸ்ரீநகர் நேற்று முன் தினம் முதல் ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கடும் மழை மற்றும் நிலச்சரிவால் மூவர் உயிர் இழந்துள்ளனர். நேற்று முன் தினம் முதல்…

கடும் மழை மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தில் 43 பேர் உயிர் இழப்பு

காட்மண்டு கன மழை மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தில் 43 பேர் மரணம் அடைந்து 30 பேர் காணாமல் போய் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நேபாளத்தில் ஜூன் முதல்…

கனமழை காரணமாகத் தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை கனமழையால் தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கும் 22 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. மழைகளின் அளவைப் பொறுத்து…

கன்னியாகுமரியில் கனமழை : 23 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து இருவர் பலி

நாகர்கோவில் கடந்த மூன்று நாட்களாகக் கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் 23 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து இருவர் உயிர் இழந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் 15 நாட்களாகத் தொடர்ந்து…

கனமழையால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கேரளாவில்…