Tag: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்: ஆ.ராசா பேச்சு

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருவதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கூறி உள்ளார். சென்னை…

14ம் தேதி மோடி சென்னை வருகை எதிரொலி: வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்…

சென்னை: வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார்.…

எடப்பாடியின் உத்தரவை மீறி கோயம்பேடு மெட்ரோ’ ரயில் நிலையத்துக்கு ‘பாஷ்யம்’ என பெயர்… யார் இந்த பாஷ்யம்… சர்ச்சை

சென்னை: சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, முதல்வர் எடப்பாடி அறிவித்த பெயரை மீறி, புதிய பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

பேரறிஞர் அண்ணா 52வது நினைவு நாள்: எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் டிவிட்…

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டிவிட் பதிவிட்டுள்ளனர்.…

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரி மாணவர்களுக்கு 3 மாதம் மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா இலவசம்! எடப்பாடி தொடங்கி வைக்கிறார்…

சென்னை: தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்தபடி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2ஜிபி டேட்டா தரும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, பிப்ரவரி 1ந்தேதி (இன்று) முதல்…

சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

சென்னை: சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20ம் தேதி…

பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி: மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டப்பணிகள் தொடக்கம்

சென்னை: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கும்…

சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா? அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி

சென்னை: சசிகலா விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சொத்துக்குவிப்பு…

நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: ஜெயலலிதா கோயிலை திறந்து வைத்து முதல்வர் பேச்சு

மதுரை: நல்ல பல திட்டங்கள் செயல்படுத்த நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே…

ஆளுநரை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: எழுவர் விடுதலைக்கு வலியுறுத்தியதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: ஆளுநர், முதலமைச்சருடனான சந்திப்பில் எழுவர் விடுதலைக்கு வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று மாலை…