விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை: காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.…