Tag: எடப்பாடி பழனிசாமி

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.…

அதிமுகவை மீட்டெடுப்போம்; ஆனால் எப்போது என்பது தெரியாது… டிடிவி தினகரன்

சென்னை: அதிமுகவை துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்போம், ஆனால் அது எப்போது என்று தெரியாது என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா். சொத்துக்குவிப்பு வழக்கில் 4…

கலைஞர் தொடங்கி வைத்தது காவேரி – குண்டாறு திட்டம்; பிரதமர் ஏமாறலாமா? துரைமுருகன்

சென்னை: கலைஞர் தொடங்கி வைத்த காவேரி – குண்டாறு திட்டம் குறித்து, பிரதமர் ஏமாறலாமா? என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார். ”தலைவர் கலைஞர்…

சசிகலாவை தவிர்த்து டிடிவி தினகரனை மட்டும் விமர்சிப்பது ஏன்? முதலமைச்சர் எடப்பாடி விளக்கம்

சேலம்: அதிமுகவில் பிளவை ஏற்படுத்த டிடிவி தினகரன் முயற்சித்ததால் தான் அவரை பற்றி மட்டுமே பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில்…

ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக தலைவணங்காது: சசிகலா பெயரை குறிப்பிடாமல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி

கிருஷ்ணகிரி: ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒரு போதும் தலை வணங்காது என்று சசிகலாவின பெயரை குறிப்பிடாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப்பெற்று விடுதலையான சசிகலா, கடந்த 8ம்…

கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வேலூர்: கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம்…

தமிழக அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் கைவிடப்படும் அரசாணை வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான…

சசிகலாதான் பொதுச்செயலாளர், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன்… டிடிவி தினகரன்

சென்னை: சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர், அவர் யாரையும் கட்சியில் இருந்து நீக்கவோ, சேர்க்கவோ முடியும் என்று கூறிய டிடிவி தினகரன், சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட…

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு உதவிகள் வழங்க தமிழக அரசு தயார்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்ததேவி…