Tag: எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ந்தேதி முதல் மும்முனை மின்சாரம்! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ந்தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை ( 3phase) மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேட்டூர் அணை 120…

ஜெயலலிதா பிறந்த நாளில் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தீபம் ஏற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி குடும்ப…

முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் தனது முகநூல் பக்கத்தில்…

திமுக ஆட்சிக்கு வந்தால் கடைசி நேரத்தில் போடப்படும் அத்தனை டெண்டர்களும் ரத்து: ஸ்டாலின் அறிவிப்பு

ஈரோடு: திமுக ஆட்சிக்கு வந்தால் கடைசி நேரத்தில் போடப்படும் அத்தனை டெண்டர்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தெற்கு…

ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை: காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் ரூ.6,941…

அதிமுக கூட்டணியில் இணைய அமமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறதா? பாஜக பதில்

டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவை சேர்ப்பது பற்றி அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய…

காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்: நாளை அடிக்கல் நாட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டுகிறார். இதுதொடர்பாக தமிழக அரசு…

நெல்லை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாய் இழப்பீடு: முதலமைச்சர் அறிவிப்பு

நெல்லை : நெல்லையில் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் ரூபாயும்; பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி…

தமிழகத்தில் 75ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து…

சென்னை: தமிழகத்தில் 75ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான தொழில் தொடங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று…

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.…