Tag: எச்சரிக்கை

இந்தியாவில் ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா 2ஆம் அலை : எச்சரிக்கை

சென்னை வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் கொரோனா 2ஆம் அலை உண்டாகலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா…

”மும்பையை விட்டு நடிகை கங்கனா  வெளியேறலாம்’’- சிவசேனா. எச்சரிக்கை..

”மும்பையை விட்டு நடிகை கங்கனா வெளியேறலாம்’’- சிவசேனா. எச்சரிக்கை.. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து…

அரியர் தேர்வுகள் ரத்து காரணமாக 2 லட்சம் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாக நேரிடும் – வல்லுநர்கள் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 4,01,126 பேர் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ளனர். தற்போது இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரியர் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு…

ரவுடித்தனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை! முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை

நாமக்கல்: மாவட்டத்தில் கொரோனா ஆய்வு மேற்கொண்டுவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரவுடித்தனம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இன்று நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா…

ரயில்களை இயங்கவில்லை என்றால்  இழப்பீடு செலுத்த வேண்டும் – தனியார் ஆபரேட்டர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

புதுடெல்லி: ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் ரயில்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்துவிட்டால் தனியார் ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நிதி அபராதங்களை தவிர்ப்பதற்காக…

கர்நாடகா மற்றும் கேரளாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் : ஐ நா

நியூயார்க் இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐ எஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்,…

இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும் : ரகுராம் ராஜன்

டில்லி இதுவரை இல்லாத அளவுக்கு அடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாரக்கடன் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். ரிசர்வ் வங்கியின்…

சிந்தியாவை  எச்சரிக்கும் பா.ஜ.க. எம்.பி.

சிந்தியாவை எச்சரிக்கும் பா.ஜ.க. எம்.பி. மத்தியபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் செல்வாக்குடன் திகழ்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, காங்கிரசில் இருந்து கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.…

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் பொருளாதார சுனாமியால் அழிகின்றது : ராகுல் காந்தி எச்சரிக்கை

டில்லி பொருளாதார சுனாமி வந்துக் கொண்டிருப்பதால் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அழிந்து வருவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். கொரோனா தாக்குதல்…

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு : மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

சென்னை தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பால்…