சென்னை
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் எனக் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மும்முரமாக...
ஜெனிவா:
குரங்கம்மை நோய் பரவல் பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது....
சென்னை:
குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழக மருத்துவத்துறை செயலர் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் குரங்கு...
சென்னை:
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அதன்படி தென்பெண்ணை ஆற்றில்...
சென்னை:
சென்னை கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று மாலை தீவிர புயலாக உருமாறும் என்று இந்திய வானிலை...
சென்னை:
ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று...
புதுடெல்லி:
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தவறான பொருளதாரக் கொள்கைகளை இந்திய...
சென்னை
திமுக தலைமையை மீறி தோழமைக் கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட்டு வென்ற திமுகவினர் பதவி விலக வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்...
கிவ்
உக்ரைன் தலைநகரான கிவ் நகரில் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப்படைகள் தொடர்ந்து 6 நாட்களாகப் போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப்படைகள் உக்ரைன் நாட்டில்...
ஜெனிவா:
கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியதாவது, உலகம் இன்னும் கொரோனாதொற்றுநோயின் பிடியிலிருந்து விடுபடவில்லை. இன்னும் அதிகளவிலான...