Tag: எச்சரிக்கை

மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்ட நிதி முடக்கம் : மம்தா எச்சரிக்கை

கொல்கத்தா மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்ட நிதியை முடக்கி வைத்துள்ளதால் டில்லிக்கு படையெடுக்க உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூறியுள்ளார். திருணாமுல்…

நகை திருடர்களுக்குச் செய்வினை : பேனர் மூலம் எச்சரித்த நகை உரிமையாளர்

வெள்ளங்கோவில் தம்மிடம் நகைகளை திருடியோருக்கு செய்வினை வைக்கப்போவதாகப் பேனர் மூலம் நகை உரிமையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளங்கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த\ ராமசாமி…

பாஜக எம் பிக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை

டில்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது…

இந்திய அரசு கனடா வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

டில்லி இந்திய அரசு கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர்…

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகலாம் என எச்சரித்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய…

கேரளா வறட்சியை நோக்கிச் செல்கிறது : நிபுணர்கள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் கேரள மாநிலம் வறட்சியை நோக்கிச் செல்வதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை,…

தவறான செய்தி அளித்த தினமலர் : தமிழக காவல்துறை எச்சரிக்கை

சென்னை நேற்று தினமலர் நாளிதழில் வெளியான செய்தி தவறானது என்பதால் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், “31.07.2023 தேதியிட்ட தினமலர் செய்தித்தாளின் பக்க எண் 8-ல்…

பண பரிவர்த்தனை தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் குறுஞ்செய்தியை நம்ப கூடாது- தாம்பரம் முன்னாள் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை

சென்னை: சமூக வலைதளங்களில் பண பரிவர்த்தனை தொடர்பாக வரும் எந்த ஒரு குறுஞ்செய்தியையும் நம்ப கூடாது என்று தாம்பரம் முன்னாள் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

கனமழை எச்சரிக்கையால் நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் மிஅ கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்குச் சென்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று முதல் 4 நாட்களுக்குத் தென்மேற்கு மற்றும்…

ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்று ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை பணிக்கு வராத…