Tag: எச்சரிக்கை

கொரோனா தொற்றால் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் – ஐநா எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து: கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா…

மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் வெளியே வர ஆட்சியர் தடை

தூத்துக்குடி இன்று மாலை 6 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். புரெவி புயல் தமிழகத்தை…

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஆறுகளின் கரைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அதி தீவிர மழை எச்சரிக்கையை அடுத்து ஆறுகளின் கரைகளை கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த…

அடையாற்றின் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட அறிவுறுத்தல்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அடையாற்றின் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்த பின்னர் திறந்து விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்…

நிவர் புயலால் தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை தற்போது உருவாகி வரும் நிவர் புயலால் நாளை தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் தற்போது நிவர்…

சென்னையில் கடும் மழை : பழைய கட்டிடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை

சென்னை சென்னை நகரில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பழைய கட்டிடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை,…

கன மழை காரணமாக பூண்டி செம்பரம்பாக்கம் ஏரிகளை கண்காணிக்க எச்சரிக்கை 

சென்னை சென்னை நகரில் கனமழை பெய்ய உள்ளதால் பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை கண்காணிக்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த…

தீவிரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் : சவுதி பட்டத்து இளவரசர் எச்சரிக்கை

ரியாத் சவுதி அரேபியாவில் தீவிர வாத தாக்குதல் நடத்துவோரை இரும்பு கரம் கொண்டு அடக்கவோம் என சவுதி படடத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். கடந்த…

2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை : மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி…

மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு- எச்சரிக்கை…

புதுடெல்லி: கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி அனைத்து முதன்மை தலைமை ஆணையர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வருமான வரித்துறை ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சமீபத்தில்…