Tag: ஊரடங்கு

ரசிக்க ஆளின்றி பூத்துக் குலுங்கும் பெங்களூர்

பெங்களூரு தற்போது பெங்களூரு நகர் முழுவதும் மரங்களில் பூக்கள் பூத்து அழகுடன் விளங்குகிறது. தோட்ட நகரம் எனப் பெயர் பெற்ற பெங்களூருக்கு அழகு சேர்ப்பது அங்குள்ள ஏராளமான…

தமிழில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர்…

டெல்லி பிரதமர் மோடி தமிழர்களுக்கு தமிழிலேயே புத்தாண்டு கூறியுள்ளார். பிரதமரின் வாழ்த்திற்கு பலரும் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் ‘தமிழ்ப் புத்தாண்டு’ எனும் ஹேஸ்டேக் இந்திய…

ஊரடங்கு நீடிப்பு: இந்தியா ஜிடிபி மொத்த உள்நாட்டு உற்பத்தி பூஜ்யமாக குறைப்பு: பார்க்லேஸ் அறிவிப்பு

புது டெல்லி: இதுவரை இல்லாத வகையில், முதல்முறையாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பூஜியம் குறையும் என்று பார்க்லேஸ் கணித்துள்ளது. இதுகுறித்து வளர்ந்து வரும் சந்தை ஆராய்ச்சி…

பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்குத் தொலைக்காட்சி உரை

டில்லி பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்குத் தொலைக்காட்சி உரை பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த…

புதுச்சேரியில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு…

போதைப்பாக்கு வாங்க  ஆளில்லா விமானம்..

போதைப்பாக்கு வாங்க ஆளில்லா விமானம்.. ’பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். பணம் வைத்துள்ள பணக்காரன், பத்து என்ன ? நூறு, ஆயிரம் என எதையும் செய்வான். குஜராத்…

காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கக் காலதாமதமான ஊரடங்கு.. அதிர்ச்சி  தகவல்கள்…

காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கக் காலதாமதமான ஊரடங்கு.. அதிர்ச்சி தகவல்கள்… மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கவே, இந்தியாவில் காலதாமதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

ஊரடங்கு உத்தரவு மீறலை கண்டித்த போலீஸ் அதிகாரியின் கை துண்டிப்பு

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் நேற்று காலை காய்கனிச் சந்தையில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த…

தற்போதைய சூழலில் ஐபிஎல் ஐ மறந்து விடுங்கள் – கங்குலி

டெல்லி எந்த விளையாட்டிற்கும் தற்போதைய சூழல் ஏற்றதாக இல்லை. எனவே ஐபிஎல் போட்டிகளை மறந்துவிடுங்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் நடைபெற வாய்ப்புள்ளதா என…

“நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்” – சேவக்…

டெல்லி இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 8350 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று…