பஞ்சாபில் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரியின் கை வெட்டப்பட்டது…
பட்டியாலா பட்டியாலா நகரில் ஊரடங்கை மீறி கூட்டமாக வந்தவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல் அதிகாரியின் கை வெட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…