Tag: ஊரடங்கு

பஞ்சாபில் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரியின் கை வெட்டப்பட்டது…

பட்டியாலா பட்டியாலா நகரில் ஊரடங்கை மீறி கூட்டமாக வந்தவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல் அதிகாரியின் கை வெட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஊரடங்கு இல்லை எனில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தைத் தாண்டி இருக்கும் : அரசு செயலர்

டில்லி ஊரடங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கொரோனா பாடிபு 8 லட்சத்தைத் தாண்டி இருக்கும் எனச் சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள்…

போலி பாஸ்கள் மூலம் ஜாலியாக ஊர் சுற்றிய பெங்களூர்வாசிகள்… விழித்துக்கொண்ட காவல்துறை…

பெங்களூரு: போலியான பாஸ்கள் மூலம் ஏராளமானோர் ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்று வருவது குறித்து புகார் எழுந்தது. இதையடுத்து, சாலை தடைகளை மாநில காவல்துறை அதிகப்படுத்தி, பலரை…

ஊரடங்கு: ஏழை மக்களுக்கு உணவளிக்க தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் மிஷன்: காங்கிரஸ் ஏற்பாடு

புதுடெல்லி: ஏழை மக்களுக்கு உணவளிக்க இந்திய இளையோர் காங்கிரஸ் சார்பில் சப்பாத்தி தயாரிக்கும் மிஷின் ஒன்றை டெல்லியில் பொருத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும்…

ஊரடங்கு: பந்தாவாக 100 விருந்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக எம்எல்ஏ

பெங்களூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பாஜக-வை சேர்ந்த எம்எல்ஏ பந்தாவாக 100 விருந்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்…

சிதம்பரம் : அர்ச்சகர் அளிக்கும் அன்னதானம்

சிதம்பரம் சிதம்பரம் நடராஜர் கோவில் அர்ச்சகர் பாஸ்கர் தினமும் தெருத்தெருவாக சென்று ஏழைகளுக்கு உணவு வழங்குகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமானதால் ஊரடங்கை மீறி வெளியில் வரப்…

இத்தாலியில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: இத்தாலி பிரதமர்

இத்தாலி: இத்தாலியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து இத்தாலியின் முக்கியச் செய்தி நிறுவனங்கள்…

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை வண்ணங்களால் பிரித்து ஊரடங்கு நீட்டிப்பு?

டெல்லி: கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க மாநிலஅரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்கள், நகரங்களை அதன் பாதிப்புக்கு ஏற்ப,…

தன்னந்தனியாக 1400 கிமீ பயணித்து மகனை அழைத்து வந்த துணிச்சலான தாய்…

ஹைதராபாத் ஊரடங்கு காரணமாக நண்பன் வீட்டில் முடங்கியிருந்த மகனை 1400 கிமீ பயணித்து தாய் அழைத்து வந்துள்ளார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், போதா நகரில் வசித்து…

கோரோனாவில் இருந்து மீள இந்தியா தன்னைத்தானே பணயம் வைத்துள்ளது : ராஜிவ் பஜாஜ்

டில்லி இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காகத் தன்னைத் தானே பணயம் வைத்துள்ளதாகப் பிரபல தொழிலதிபர் ராஜிவ் பஜாஜ் கூறி உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில்…