சென்னை:
ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 2019 முதல் 2020 வரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட...
கொழும்பு:
இலங்கையில் ஊரடங்கு நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், போராட்டக்காரர்களின்...
மும்பை:
கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பரில் புறநகர் சான்டாக்ரூஸ்...
சென்னை:
தமிழகத்தில் மார்ச் 2-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...
சென்னை
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் குறித்து இங்கு காண்போம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும்,இரவு நேர ஊரடங்கு...
சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக ஜன.27ல் முதல்வர் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை...
சென்னை:
தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 29,870இல் இருந்து 30,744ஆக உயர்ந்துள்ளதாக...
திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டங்களை எ பி சி என பிரித்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி...
நாகப்பட்டினம்:
முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 6 முதல் இரவு நேர ஊரடங்கு...
சென்னை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவலால் நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 10000க்கும் மேலாக...