Tag: ஊரடங்கு

பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்போம் – ஹேமமாலினி

மும்பை பாரத மாதாவை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது பிள்ளைகளாகிய நம் கடமை என நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார். இந்தியாவில் 11000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,…

டூர் டி பிரான்ஸ் சைக்ளிங் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு…

பாரிஸ் கொரோனாத் தொற்று காரணமாக பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற சைக்கிள் போட்டியான “டூர் டி பிரான்ஸ்” ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை சர்வதேச சைக்கிள்…

துணைமுதல்வர் ஓபிஎஸ் உடன் கிரெடாய் நிர்வாகிகள் ஆலோசனை…

சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியஅரசு வெளியிட்டுள்ள வழிக்காட்டுதலின்படி, தமிழகத்தில் வரும் 20ந்தேதிக்கு மேல் கட்டுமானப் பணிகள் தொடங்குவது குறித்து,…

கொரோனா தொற்று : பாகிஸ்தானில் ஊரடங்கு இரு வாரங்களுக்கு நீட்டிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தொற்று பாகிஸ்தானில் 5988 ஆகி உள்ளதால் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளார். கொரோனா தொற்று உலகெங்கும் அதிகரித்து வருகிறது.…

பசித்தோருக்கு அரிசி வழங்கும் ஏடிஎம் – வழிகாட்டும் வியட்நாம்…

ஹொனாய் கிழக்காசிய நாடான வியட்நாமில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்து பசியுடன் இருப்பவர்களுக்கு ஏடிஎம் இல் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. வியட்நாமில் ஊரடங்கு நடைமுறையில்…

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் புதிய விதிகள் : செய்யக்கூடியவையும் கூடாதவையும்

டில்லி நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் புதிய விதிகளை இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுதல் கட்டுக்குள் வராததால் நாடெங்கும் நேற்றுடன் முடிவடைந்த ஊரடங்கைப் பிரதமர் மோடி மே…

ஊரடங்கால் சுத்தமாகி வரும் கங்கை நதி

அரித்வார் இந்தியாவின் புனித நதியான கங்கை நீர் ஊரடங்கால் தற்போது சுத்தமாகி வருகிறது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அனைத்து தொழிற்சாலைகளும்…

ஊரடங்கால், குடிகாரர்கள்  சேமித்த ரூ. 2, 500 கோடி?

ஊரடங்கால், குடிகாரர்கள் சேமித்த ரூ. 2, 500 கோடி? ’ டாஸ்மாக்’ நிறுவனத்தை ’பொன் முட்டையிடும் வாத்து’’ என்று அதிகார வர்க்கத்தினர் வர்ணிப்பார்கள். அரசுக்குப் பணத்தை அள்ளிக்கொடுக்கும்…

ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று…

தெலங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனாத் தொற்று…

ஹைதராபாத் தெலங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 மாதக் குழந்தையும் அடங்கும். சமூக விலகலே கொரோனா பரவலைத்…