பெங்களூரு

ற்போது பெங்களூரு நகர் முழுவதும் மரங்களில் பூக்கள் பூத்து அழகுடன் விளங்குகிறது.

தோட்ட நகரம் எனப் பெயர் பெற்ற பெங்களூருக்கு அழகு சேர்ப்பது அங்குள்ள ஏராளமான மரங்கள் ஆகும்.

அனைத்து சாலைகளின் இரு புறமும் மரங்கள் அடர்ந்து காணப்படும்

கோடைக் காலத்திலும் இதமான வெப்பத்தை அந்நகருக்கு மரங்கள் அளித்து வருகின்றன.

தற்போதைய பருவத்தில் பல மரங்கள் பூத்துக் குலுங்கி அழகாகக் காட்சி தருகின்றன.

 

ஆனால் ஊரடங்கு காரணமாக அந்த அழகை ரசிக்க ஆட்கள் இல்லை.

Photo : Anbalagan V