Tag: உயர்நீதிமன்றம்

மே 2ம் தேதி ஊரடங்கு விதிக்க உத்தரவிட முடியாது: கேரளா உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

திருவனந்தபுரம்: மே 2ம் தேதி முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்…

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பேரவை செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 2013ம் ஆண்டு தடை செய்யப்பட்ட…

நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நாளை அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மார்ச்…

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு: டெல்லி ஐகோர்ட் நீதிபதி விலகல்

டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதின்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகி இருக்கிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை…

சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைப்பு

மதுரை: பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை…

மெரினாவில் 900 கடைகளுக்கு 17000 பேர் விண்ணப்பம், அனைவருக்கும் கடை வேண்டுமென ஆர்ப்பாட்டம்…

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 900 கடைகளுக்கு 17000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும், அனைவருக்கும் கடை வேண்டுமென…

நீதிமன்ற உத்தரவுகளைத் துச்சமாக நினைக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளைத் துச்சமாக நினைத்துப் புறக்கணிக்கும், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1998- ஆம் ஆண்டு தாம்பரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய…

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து- உயர்நீதிமன்றம்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட…

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் காட்டமான கேள்வி

மதுரை: அரசு ஊழியர்களுக்கு ஏன் சாதி சங்கங்கள் என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்…

கிராமசபை கூட்டங்களைக் கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிராமசபைக் கூட்டங்களைக் கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்எல்ஏ நேரு பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்…