Tag: உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டு விழா : எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை கோவில் நிலத்தை அளிக்கும் முன்னரே கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டுவிழா நடத்தியதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும்…

மணல் அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘தமிழ்நாட்டின்…

பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத்: பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து…

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வு மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. வேலை வாய்ப்பு…

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% அதிகரிப்பு! உயர்நீதிமன்றம் வேதனை..

மதுரை: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% அதிகரித்து உள்ளது வேதனை அளிக்கிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால், கல்வி நிலயங்கள் மூடப்பட்டதுடன்,…

கல்வி தொலைக்காட்சிக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கும் டெண்டருக்கு உயர் நீதிமன்றம் தடை.!

மதுரை: தமிழகஅரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்வி தொலைக்காட்சி தொடர்பாக டெண்டர் விட உயர்நீதிமன்ற மதுரைகிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் அரசு…

கரகாட்டத்தில் ஆபாசம் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை சார்ந்த பாடல் இருக்கக் கூடாது! உயர் நீதிமன்றம்

மதுரை: கரகாட்டத்தில் ஆபாசம், இரட்டை அர்த்த பாடல்கள் மற்றும் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை சார்ந்த பாடல் இருக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் மதுரை…

ஆ.ராசா மீதான புகாரில் எந்த குற்றம் நிரூபணமாகவில்லை: வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..

சென்னை: இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பான புகார்மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் தாக்கல் சென்னை…

தமிழ்நாட்டில் ஆடர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம்

சென்னை; தமிழ்நாட்டில் ஆடர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளின் வீடுகளில், அவர்களின் சொந்த பணிக்கு…