கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு மட்டுமே மதுபானம் : மயிலாடுதுறை ஆட்சியர் உத்தரவு
மயிலாடுதுறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு மட்டுமே மது பானம் வழங்க மயிலாடுதுறை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆயினும்…