சென்னை:
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை வேலை...
டில்லி
நாடெங்கும் உள்ள அனைத்து பாலியல் தொழிலாளிகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு கொரோனோ பரவலின்போது ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கியது. ஆனால் ஆதார் அட்டை...
கொழும்பு:
இலங்கையில் பொது உடைமைக்கோ மக்கள் உயிருக்கோ சேதம் ஏற்படுத்துவோரைச் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. அதை நடைமுறைப்படுத்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அங்கு நேற்று முன்தினம் ஏற்பட்ட கலவரத்தில் 8...
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கல் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் முழுவதும்...
புதுச்சேரி:
பேனர் அகற்றும் செலவை வைத்தவர்களிடமே வசூலிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக கடந்த 24-ஆம் தேதி புதுச்சேரி வந்தடைந்தார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி...
சென்னை:
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன்...
சென்னை:
தமிழகத்தில் முககவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது. தினசரி பாதிப்பு 22 ஆக சரிந்துள்ளது. சென்னை உள்பட 8 மாவட்டங்கள்...
சென்னை:
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள...
இஸ்லாமாபாத்:
நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான...
கரௌலி:
ராஜஸ்தானில் கலவரத்துக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய முதல்வர் அசோக் கெக்லாட் உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் புத்தாண்டாக கொண்டாடப்படும் நவ சம்வத்ஸர் விழாவை ஒட்டி, மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. அப்போது, அடையாளம் தெரியாத...