கொரோனா பரவல் எதிரொலி – கோவையில் கூடுதல் கட்டுபாடுகள் விதிப்பு
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…