47வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பாப்டே! குடியரசுத்தலைவர் பதவிப்பிரமாணம்
டெல்லி: உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக மூத்த உச்சநீதி மன்ற நீதிபதியாக எஸ்ஏ. பாப்டே இன்று பதவி…
டெல்லி: உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக மூத்த உச்சநீதி மன்ற நீதிபதியாக எஸ்ஏ. பாப்டே இன்று பதவி…
புதுடெல்லி: வாக்குப் பதிவு இயந்திரத்தின் ‘ஸோர்ஸ் கோட்’ பாதுகாப்பு குறித்து 4 வார காலத்துக்குள் பதில் தருமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ்…
புதுடெல்லி: பீகார் மாநிலம் முஜாபர்பூர் காப்பக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புனர்வு வழக்கில்,விசாரணை அதிகாரியை மாற்றியதற்கு, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் மன்னிப்பு…
டில்லி உச்சநீதிமன்றத்தில் பதியப்படும் புதிய வழக்குகள் மீதான விசாரணை ஐந்து நாட்களுக்குள் தொடங்கப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்படும் வழக்குகளை உடனடியாக…
டில்லி, மத்திய அரசின் அதிரடி அறிவிப்பான ரூ.500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.…
டில்லி: தீர்ப்பு ஒன்றை கடுமையாக விமர்சித்த ஒய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கேரளாவை சேர்ந்த இளம்பெண் செளமியா 2011ம் ஆண்டு…
டெல்லி: சுவாதி கொலை கைதி ராம்குமார் தற்கொலை வழக்கில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது தனியார் மருத்துவர் உடன் இருக்க அனுமதி கோரி, ராம்குமார் தந்தை…
பெங்களூரு: காவிரி பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் வரம்பு மீறி செயல்படுவதாக முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா கூறி உள்ளார். காவிரியில் தண்ணீர்…
புதுடெல்லி: பாலியல் வழக்கில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது, 6 வார காலம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.…
மும்பை: உறியடி விழாவில் இருபது அடிக்கு மேல் மனித பிரமிடின் உயரம் இருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சிவசேனா தலைவர் ராஜ் தாக்கரே, 49 அடி…