Tag: உச்ச நீதிமன்றம்

கொரோனா வைரஸ் எதிரொலி: காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக முதன்முறையாக வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. உலகின் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கியதால்…

நாட்டில் வாழ்வதா, வேண்டாமா? 1.47 லட்சம் கோடியை செலுத்துங்கள்: தொலை தொடர்பு நிறுவனங்களை சாடிய சுப்ரீம் கோர்ட்

டெல்லி: 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டதை அவமதித்து வருவதாகவும், உடனடியாக அதை கட்ட வேண்டும் என்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச…

கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து வினய் சர்மா தொடர்ந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. டெல்லியில் மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம்…

கிரிமினல்கள் போட்டியிட வாய்ப்பு தந்தது ஏன்? காரணத்தை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை

டெல்லி: கிரிமினல்கள் போட்டியிட வாய்ப்பு தந்ததற்கான காரணத்தை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை தேர்தலில் போட்டியிட்டு…

நிர்பயா வழக்கில் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதி: உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி: நிர்பயா வழக்கில், 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, சிறை நிர்வாகம் விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா…

நிர்பயா குற்றவாளிகள் நாளை தூக்கிலிடப்படுவார்களா? தீர்ப்பை ஒத்தி வைத்து டெல்லி நீதிமன்றம்

டெல்லி: நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், குற்றவாளி தூக்குக்கு தட விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுமீது நடைபெற்ற…

நிர்பயா வழக்கு: ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய தூக்கு தண்டனை கைதி வினய் சர்மா

டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட வினய் சர்மா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு ஒன்றை அனுப்பி இருக்கிறார். டெல்லியில் 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி…

இந்தியா வருகிறது ஆப்ரிக்க சிறுத்தை: நீண்ட முயற்சிக்கு பிறகு உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி: இந்தியாவில் ஆப்ரிக்க இன சிறுத்தையை கொண்டு வர உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்து உள்ளது. வெளிநாட்டு விலங்கினங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆப்ரிக்க சிறுத்தைகளை…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு வழக்குகள் நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை: வடகிழக்கு மாநிலங்களில் கல்விநிலையங்கள் மூடல்

டெல்லி: குடியுரிமை சட்ட எதிர்ப்பு வழக்குகளை நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளதால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் நாளை மூடப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்து…

காற்று மாசு: பயிர்க்கழிவுகளை எரித்ததாக முதன்முறையாக உ.பி.யில் 29 விவசாயிகள் கைது

லக்னோ: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, உ.பி. மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த 29 விவசாயிகளை முதன்முறையாக மாநில காவல்துறை கைது செய்து உள்ளதாக தகவல்…