Tag: உச்ச நீதிமன்றம்

முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது – உச்ச நீதிமன்றம்

புது டெல்லி: ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மீது கட்டாய நடவடிக்கை கூடாது என்ற மே 15 உத்தரவை, ஜூன்…

அகில இந்திய மருத்துவ தொகுப்பில் 50% பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: அகில இந்திய மருத்துவக் கல்வி தொகுப்பில் 50% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்தியஅரசு ஒதுக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்…

அரசு நிலத்தில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் இலவச கொரோனா சிகிக்சை அளிக்கலாமே? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: இலவச அரசு நிலத்தில் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஏன் இலவசமாக கொரோனா சிகிச்சையை வழங்க முடியாதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி…

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக்கூடாது… உச்சநீதி மன்றம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. பயணத்தின்போது, அவர்களுக்கான உணவுகளை ரயில்வே வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. கொரோனா பரவல்…

விமான நடுஇருக்கையில் பயணிகளை அமர வைக்கும் விவகாரம்: 10 நாட்களுக்கு மட்டுமே அனுமதி தந்த சுப்ரீம்கோர்ட்

டெல்லி: பயணிகள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் வரும் 10 நாட்கள் வரை பயணிகளை அமர வைக்கலாம் என்று மத்திய அரசுக்கும், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கும் உச்ச…

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை…

தமிழக அரசின் டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் இருந்து திடீர் நீக்கம்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த தமிழக அரசின் டாஸ்மாக் மேல் முறையீடு வழக்கு பட்டியலிப்பட்ட நிலையில் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில்…

பறிபோனது காவிரி ஆணைய தன்னாட்சி அதிகாரம்: அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்

சென்னை: காவிரி ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் பறிபோனது விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரத்தில் 4 மாநிலத்தின் நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக காவிரி…

கொரோனா சோதனை தனியார், அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை

டெல்லி: கொரோனா சோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசானது நாடு முழுவதும்…

கொரோனா வைரஸ் எதிரொலி: காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக முதன்முறையாக வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. உலகின் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கியதால்…