Tag: உச்ச நீதிமன்றம்

ஜூன் 20 முதல் ஜூலை 6ந்தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை

டெல்லி: ஜூன் 20ந்தேதி (நாளை) முதல் ஜூலை 6ந்தேதி வரை உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றங்களுக்கும் ஆண்டுதோறும் கோடை…

நாடு முழுவதும் கொரோனா சோதனைக்கு ஒரே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா சோதனைகளுக்கு அதிகபட்ச வரம்பை நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா சோதனைக் கட்டணங்களில் உள்ள வேறுபாடுகளை…

எஞ்சிய 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யலாமே…! சிபிஎஸ்இக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: 10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் எழுத வேண்டிய எஞ்சிய தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும்…

காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி என்று தெரியவில்லை.. கைவிரித்த தமிழக அரசு

சென்னை: சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு இன்று பதில்…

6மாத இஎம்ஐ வட்டி தள்ளுபடியா? நிதிஅமைச்சகத்துக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக இஎம்ஐ கட்ட 3 அவகாசம் வழங்கிய மத்தியஅரசு, அதற்கான வட்டிகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பல வங்கிகள், தனியார் நிதி…

ஊரடங்கு காலத்தில் முழு சம்பளம்… பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு…

ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா… தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரம் அரசு…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் என்ன? உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

டெல்லி: ஜூன் 1ம் தேதி வரை 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக விநியோகிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும்…! அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு…

முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது – உச்ச நீதிமன்றம்

புது டெல்லி: ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மீது கட்டாய நடவடிக்கை கூடாது என்ற மே 15 உத்தரவை, ஜூன்…