Tag: உச்ச நீதிமன்றம்

பாபர் மசூதி வழக்கு: தீர்ப்பளித்த முன்னாள் நீதிபதிக்கு பாதுகாப்பு நீட்டிப்பு அளிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்கே யாதவுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. பாபர் மசூதி…

ராகுல்காந்தியின் வயநாடு தொகுதி வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுவெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த…

மருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்தாண்டே 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் வரும் 26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மத்திய அரசின் தொகுப்பிற்கு…

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட கோரி வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தமிழகஅரசன் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில்…

உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான…

வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்தியஅரசின் பதில் குறித்து உச்சநீதி மன்றம் அதிருப்தி, மீண்டும் விளக்கம் அளிக்க உத்தரவு….

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அது தொடர்பாக அதிருப்தி…

ரூ.2 கோடி வரையிலான கடனின் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம்…

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில்,…

யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்ய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4ம் தேதி நடக்கிறது.…

சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளி வைப்பது சாத்தியம் இல்லை: உச்ச நீதி மன்றத்தில் யுபிஎஸ்சி பதில்

டெல்லி: சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளி வைப்பது சாத்தியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மே 31ம் தேதி நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல்நிலை…

நீதிபதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்க முடியாது: சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: நீதிபதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டேவையும், நீதிமன்றத்தையும் விமர்சித்து…