நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய பொதுநல மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் வரும்…
டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் வரும்…
டெல்லி: இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் 2 வாரம் அவகாசம் அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது, அனைத்து வங்கிக்…
டெல்லி: நீட் தேர்வை தள்ளி வைக்குமாறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புக்காக நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்தலாம் என்று…
டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நீட். ஜேஇஇ தேர்வுகளுக்கு தடை கேட்டு 6 மாநிலங் கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.…
டெல்லி: வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது,…
டெல்லி: வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடன்களுக்கான தவணை…
சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கலைஞர் என்றும் சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.…
டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக்கொண்டதாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை…
டெல்லி: ஓ.பி.சி இடஒதுக்கீடு வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவப்படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக, மதிமுக…
டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. செப்டம்பர்…