Tag: உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய பொதுநல மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் வரும்…

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் இஎம்ஐ வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் 2 வாரம் அவகாசம்

டெல்லி: இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் 2 வாரம் அவகாசம் அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது, அனைத்து வங்கிக்…

நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க கோரி 6 மாநிலங்கள் தாக்கல் செய்த மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: நீட் தேர்வை தள்ளி வைக்குமாறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புக்காக நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்தலாம் என்று…

நீட்,ஜேஇஇ தேர்வுக்கு தடை கேட்டு 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு… இன்று விசாரணை

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நீட். ஜேஇஇ தேர்வுகளுக்கு தடை கேட்டு 6 மாநிலங் கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.…

வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது,…

வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நாளை ஒத்தி வைப்பு

டெல்லி: வங்கிகளில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடன்களுக்கான தவணை…

மருத்துவப் படிப்புகள் குறித்து சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு கலைஞர் என்றும் சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது: ஸ்டாலின்

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கலைஞர் என்றும் சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.…

மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக் கொண்ட பிரசாந்த் பூஷன்…!

டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் இருந்து 1 ரூபாய் பெற்றுக்கொண்டதாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை…

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம்

டெல்லி: ஓ.பி.சி இடஒதுக்கீடு வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவப்படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக, மதிமுக…

நீட், ஜேஇஇ தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை: மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் சீராய்வு மனு தாக்கல்

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. செப்டம்பர்…