Tag: உச்ச நீதிமன்றம்

மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு..! குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கருத்து

டெல்லி: மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக மத நிகழ்ச்சிகளுக்கு உள்துறை…

அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநிலஅரசுக்கு அதிகாரம் உள்ளது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள் ளது.…

அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கு:  இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: அருந்ததியருக்கான உள்இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் ஏற்கனவே விசாரண முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு…

கொரோனா கால வங்கிக்கடன் வட்டி: ரிசர்வ் வங்கி பின்னால் ஒளியாதீர்கள் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

டெல்லி: கொரோனா காலக்கட்டத்தில் வட்டி கட்டப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஒத்தி வைப்பு

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. சமூக செயற்பாட்டாளரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிருமான பிரசாந்த்…

முல்லை பெரியாறு நீர்மட்டம் தொடர்பான வழக்கு: 3 வாரங்கள் விசாரணையை தள்ளி வைத்த சுப்ரீம்கோர்ட்

டெல்லி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் ஆதாரமற்றவை என்று மத்திய நீர்வள ஆணையம் உச்சநீதி மன்றத்தில் கூறி உள்ளது. அணை பாதுகாப்பை கருதி நீர்மட்டத்தை…

பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வேறொரு அமர்வுக்கு மாற்றம்

டெல்லி: பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கானது வேறொரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலரும், உச்ச நீதிமன்றத்தில்…

விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்கவே முடியாது: உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் மீண்டும் திட்டவட்டம்

டெல்லி: உச்சநீதிமன்றம் பற்றிய விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே…

ஓபிசி இடஒதுக்கீடு: அதிமுக மனுமீது பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு நடப்பாண்டே அமல்படுத்த கோரி அதிமுக கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

நீதியை சிதைக்காதீர்கள்..! பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவு தெரிவித்து 1,500 வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை

டெல்லி: நீதியை சிதைக்காதீர்கள் என 1,500 வழக்கறிஞர்கள் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பிரசாந்த்…