Tag: அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக் குமார் சரண்டர் ஆக இருப்பதாக தகவல்….!

சென்னை: ஊழல் வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ள நலையில், அவர் சரண்டர் ஆக இருப்பதாக…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

டில்லி அமைச்சர் செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறையா; சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இரு நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது, ஏற்கனவே மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணை நடைபெறுகிறது.…

செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

சென்னை: செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனால்…

நாளை செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை : அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவிப்பு

சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார். அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் சட்டவிரோத…

அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது உடல்நிலை சரியில்லாமல்…

இன்று செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்களில் தீர்ப்பு

சென்னை இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப் பட்ட…

டாஸ்மாக் டெண்டரில் ரூ.1000 கோடி ஊழல்? அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம் சாட்டும் அறப்போர் இயக்கம்…

சென்னை; டாஸ்மாக் டெண்டரில் 1000 கோடியில் ஊழல்? என அறப்போர் இயக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம் சாட்டி உள்ளது. ஊழலுக்காக போடப்படும் 1000 கோடி டாஸ்மாக்…

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றாக இணைக்கப்படும் என்ற தகவல் தவறு! அமைச்சர் விளக்கம்…

சென்னை: ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றாகை இணைக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது. இதுதொடர்பாக அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

மேலும் கால அவகாசம் கிடையாது! அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் கால அவகாசம் நீட்டிக்கபட மாட்டது என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். மின் இணைப்புடன் ஆதாரை…