ஹைதராபாத்:
தென்னிந்திய மாநிலங்களே பாஜகவின் அடுத்த இலக்கு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி,...
டில்லி
காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார்
காஷ்மீரில் பண்டிட்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்...
டெல்லி: இந்தி இந்தியாவின் மொழி இல்லை என்றால், அது பாகிஸ்தானின் மொழியா அல்லது அமெரிக்காவின் மொழியா? என கேள்வி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தி மொழி குறித்த விவாதம்...
புதுச்சேரி:
அமித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம் அடைந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வந்தடைந்தார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்,...
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று வருகையையொட்டி, புதுச்சேரி முழுதும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வருகிறார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி...
சென்னை: இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது என்றும், இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
ஆங்கிலத்துக்கு...
டெல்லி: இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது நாட்டின் பலவீனம் அல்ல என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உள்துறைஅமைச்சர் அமித்ஷா, நாடு...
டில்லி
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மனுவை அளிக்க வந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அமித்ஷா மறுத்துள்ளார்.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ...
பெங்களூரு: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். இதை பெங்களூரு மருத்துவமனை அறிவித்து உள்ளது.
குன்னூர் அருகே கடந்த...
குன்னூர்: "நீங்கதான் கடவுள்" என ராணுவ ஹெலிகாபடர் விபத்தின்போது உதவிய மலை கிராம மக்களிள், காவல்துறை, மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய பேசிய லெப்.ஜெனரல் அருண் உணர்ச்சி பொங்க...