Tag: அதிகரிப்பு

இந்தியாவில் நாளுக்கு நால் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு…

இந்தியா : கொரோனா பரிசோதனை மற்றும் பாதிப்பு விகிதம் 5% ஆக அதிகரிப்பு

டில்லி கடந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் பாதிப்பு சராசரி விகிதம் 5% ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவுதலுக்குத் தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் ஊரடங்கு,…

தமிழகத்தில் மின்சாரத் தேவை சென்ற மாதத்தை விட 4000 மெகாவாட் உயர்வு

சென்னை ஊரடங்கு தளர்வு மற்றும் வெயில் தாக்கம் போன்றவற்றால் தமிழகத்தில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. பொதுவாகத் தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் தாக்கம் அதிகரிப்பால் மின்சாரத்…

இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு….

புதுடெல்லி: இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வெகுவாக அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை…

புது சமையல், சுய அலங்காரம்..   ரத்தகாயங்களுடன் முடியும் கிளைமாக்ஸ்…

புது சமையல், சுய அலங்காரம்.. ரத்தகாயங்களுடன் முடியும் கிளைமாக்ஸ்… இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களின் மீதான குடும்ப வன்முறைகள் அதிகமாகி அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது ஒரு…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தூரை விட போபால்  7  மடங்கு அதிகரிப்பு

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 நாட்களில் இந்தூரை விட 7 மடங்கு அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா…

மகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு…

’சக்க போடு போடும் ராஜீவ் காலத்து  ராமாயணம்’

’சக்க போடு போடும் ராஜீவ் காலத்து ராமாயணம்’ தூரதர்ஷனில் சக்க போடு போட்டுக்கொண்டிருக்கிறது, ’ராமாயணம்’. ராமாயண காவியத்தைத் தழுவி, ராமானந்த் சாகரால் டைரக்ட் செய்யப்பட்ட ‘ராமாயணம்’ சீரியல்…

தேசிய ஊரடங்கால் குடும்ப வன்முறை அதிகரிப்பு : மகளிர் ஆணையம்

டில்லி தேசிய ஊரடங்கால் குடும்ப வன்முறை குறித்த புகார்கள் அதிக அளவில் வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் படு வேகமாகப் பரவி வரும் கொரோனா…

கொரோனாவை காரணம் காட்டி அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் 

டில்லி கொரோனா பாதிப்பைப் போல் நாடெங்கும் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனா பாதிப்பால் நாடெங்கும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…