கொரோனாவை காரணம் காட்டி அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள்
டில்லி கொரோனா பாதிப்பைப் போல் நாடெங்கும் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனா பாதிப்பால் நாடெங்கும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
டில்லி கொரோனா பாதிப்பைப் போல் நாடெங்கும் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனா பாதிப்பால் நாடெங்கும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
காத்மாண்டு: கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தி 835-ஐ தாண்டியுள்ளது. சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா’ வைரஸ்…
டில்லி இந்திய மொபைல் இணையக் கட்டணங்கள் 5 முதல் 10 மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து…
இத்தாலி: இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்ததவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தோன்றி உலகில் சுமார் 100 நாடுகளை பீதிக்குள்ளாக்கி…
பீஜிங் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 810 ஐ எட்டியதால் இது சார்ஸ் உயிரிழப்பை விட அதிகரித்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக…
சென்னை சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.. சென்னை நகரின் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. அது…
டில்லி வங்கி முதலீடுகளுக்கு ரூ.1 லட்சம் மட்டுமே காப்பீடு ஆக உள்ளதை அதிகரிக்க புதிய திட்டம் கொண்டு வர உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.…
டில்லி இந்திய அரசு மற்றும் சட்ட நிர்வாகம் முகநூல் விவரங்களைக் கேட்பது அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முகநூலில் கணக்கு வைத்திருப்போர் குறித்த விவரங்களை அந்நிறுவனத்திடம் இருந்து…
டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு இருந்து மக்களிடம் ரொக்க பண இருப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி…
டில்லி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த ஆறு ஆண்டுகளில் வேலையிழப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்தியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து…