Category: News

முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைப்பு… மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு

சென்னை: முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அறிவித்து உள்ளார். தமிழகத்தில் அனைத்து வகையான கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்…

23/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து…

சென்னையில் இன்று மேலும் 16 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 186492…

ஆகஸ்டு 1ம் தேதி முதல் தொலைக்காட்சி வழியாக பாடம்.. அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ஆகஸ்டு 1ம் தேதி முதல் தொலைக்காட்சி வழியாக அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்ற பாதிப்பு…

கல்லூரி இறுதியாண்டு தேர்விலும் விலக்கு கோரி மத்தியஅரசுக்கு கடிதம்… அமைச்சர் அன்பழகன்

சென்னை: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…

கொரோனாவுக்கு தடுப்பூசி இந்தாண்டு இறுதியில் தயாராக இருக்கும்… பைஃசர்

கொரோனாவுக்கு தடுப்பூசி இந்தாண்டு இறுதியில் தயாராக இருக்கும் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பிபைஃசர் (PFizer) நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் உலக நாடுகள்…

2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது… உலக சுகாதார நிறுவனம்

2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து…

ஒரேநாளில் 45,720 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,38,635 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில்…

தமிழக கவர்னர் மாளிகையில் 84 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா…

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பணிபுரிந்து வரும் 84 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

கொரோனா தடுப்பூசி மருந்து 2021க்கு முன்பு கிடைக்காது : உலக சுகாதார மையம்

டில்லி கொரோனா தடுப்பூசி மருந்துகள் 2021 ஆம் வருடத் தொடக்கத்துக்கு முன்பு கிடைக்காது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொரோனா…