Category: News

அதிமுக பேராவூரணி எம் எல் ஏ கோவிந்த ராஜுக்கு கொரோனா

தஞ்சை தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனா : ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசிக்கு`இந்தியாவில் 'கோவிஷீல்ட்' என பெயரிடப்பட்டுள்ளது.

புனே ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசி கண்டறிய உலக நாடுகள் தீவிரமாக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12.39 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,39,684 ஆக உயர்ந்து 29,890 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 45,601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,53,63,843 ஆகி இதுவரை 6,29,288 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,625 பேர் அதிகரித்து…

22/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று புதிதாக 5,849 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,643 ல்…

அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினராக இணையதள வசதி… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள், அதற்குரிய வாரியத்தில் உறுப்பினராக இணையதள வசதியை தமிழகஅரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் 17 அமைப்புசாரா…

தமிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளது… ஒப்புக்கொண்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளதுஎன்று தமிழகஅரசு ஒப்புக்கொண்டது. செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால்…

மும்பையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது : மும்பை மாநகராட்சி அதிகாரி

மும்பை மும்பை நகரில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநகராட்சிகளில் மும்பை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது.…

சென்னையில் இன்று 1,171 பேர்… மொத்த பாதிப்பு 89,561 ஆக உயர்வு…

சென்னை: சென்னையில், இன்று ஒரே நாளில் 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 89,561 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா… இன்று உச்சபட்சமாக 5849 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இன்று உச்சபட்சமாக இதுவரை இல்லாத அளவில் 5849 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 186492…