Category: News

பர்த்ருஹரி மஹ்தாப் மக்களவையின் தற்காலிக சபாநாயகராக நியமனம்

டெல்லி பர்த்ருஹரி மஹ்தாப் மக்களவையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் கடந்த…

கோவை நீலகிரியில் 3 நாட்களுக்கு மிக கன மழைக்காக ஆரஞ்சு அலர்ட்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாத இறுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கி…

திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கம்

சென்னை திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் ஒரு அறிக்கைஐ வெளியிட்டுள்ளார்…

பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர்

பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், மேலராஜவீதி, தஞ்சாவூர் பிரதாபசிம்மன் என்ற மன்னன் பிரதாப வீர ஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை…

நேற்று நள்ளிரவு சென்னையில் கனமழை

சென்னை நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நேற்று பகல் முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வதைத்தது.…

தனியார் நிறுவனம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய நோட்டிஸ்

நெல்லை நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகளை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் காலி செய்ய தனியார் நிறுவனம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. பிபிடிசி நிறுவனம்…

விரைவில் பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து கருப்பு பூனைப்படை விடுவிப்பு

டெல்லி விரைவில் பிரமுகர்கள் பாதுகாப்பு பணியிலிருந்து கருப்பு பூனைப்படையினர் விடுவிக்கப்பட உள்ளனர். கடந்த 1984-ம் ஆண்டு என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு குழு, உருவாக்கப்பட்டது. இக்குழு பயங்கரவாத…

ஊடகங்களில்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

டெல்லி செய்தி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கண்ப்புகளை வெளியிட்டுள்ளன நேற்றுடன் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் செய்தி ஊடககங்கள் தேர்தலுக்கு…

அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயில்,  திருப்புல்லாணி, ராமநாதபுரம் மாவட்டம்.

அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம் மாவட்டம். 72 சதுர் யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய(தற்போது…