Category: News

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,  எண்கண்,  திருவாரூர் மாவட்டம்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம் . பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப்பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை…

சீன நில நடுக்கத்தால் டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் நில அதிர்வு

டில்லி சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் கடும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சீனாவில் நேற்று இரவு 11.29 மணி அளவில் 7.2 ரிக்டர் அளவிலான…

இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை’ இன்று தமிழக முதல்வர் மு க் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில்…

மோடி வருகை : சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. இன்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”பிரதமர் மோடி நாளை…

பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி : பஞ்சாப் முதல்வர் 

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். விரைவில் 2024 நாடாளுமன்ற மக்களவை…

வரும் 20 ஆம் தேதி வரை பாட்னாவில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை

பாட்னா கடும் குளிர் காரணமாக பாட்னாவில் வரும் 20 ஆம் தேதி வரை 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. கடந்த சில…

திருவள்ளுவரைப் பற்றி அடிப்படை புரிதல் இல்லாத ஆளுநர் : கனிமொழி தாக்கு

சென்னை தமிழக ஆளுநருக்கு திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை சங்கமம் நிகழ்ச்சி சட்டமன்ற…

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே தொடரும்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்; மும்மொழிக் கொள்கையை உருவாக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்களுக்கு…

நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – போலீஸார் பாதுகாப்பு – டாஸ்மாக் விடுமுறை

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், அவனியாபுரத்தை சுற்றி உள்ள 10 மதுபான கடைகளை நாளை ஒருநாள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி,…

அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில், கீழசிந்தாமணி, திருச்சி\

அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில், கீழசிந்தாமணி, திருச்சி\ இராமாயணத்தில் சீதையை, இராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறைவைத்தான். இது தவறான செயல் என்பதால் இராவணனின் தம்பி…